இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி: அணியில் யார் யார்?

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (10:19 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
முன்னதாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இடம் பெற்று இருக்கும் வீரர்கள் குறித்த தகவல் இதோ:
 
 ரோகித் சர்மா,  ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல்,  ஸ்ரீதர் பரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர்பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments