Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி: அணியில் யார் யார்?

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (10:19 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
முன்னதாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இடம் பெற்று இருக்கும் வீரர்கள் குறித்த தகவல் இதோ:
 
 ரோகித் சர்மா,  ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல்,  ஸ்ரீதர் பரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர்பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments