Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி: அணியில் யார் யார்?

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (10:19 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 
 
ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
முன்னதாக இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இடம் பெற்று இருக்கும் வீரர்கள் குறித்த தகவல் இதோ:
 
 ரோகித் சர்மா,  ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல்,  ஸ்ரீதர் பரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர்பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments