ஐசிசி எமெர்ஜிங் ப்ளேயர் விருது பட்டியலில் இந்திய இளம் வீரர்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:59 IST)
ஐசிசி வளர்ந்து வரும் வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். இந்த ஆண்டில் இதுவரை 21  போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் நியுசிலாந்தின் ஃபின் ஆலன், தென் ஆப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சாத்ரான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments