Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி எமெர்ஜிங் ப்ளேயர் விருது பட்டியலில் இந்திய இளம் வீரர்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (09:59 IST)
ஐசிசி வளர்ந்து வரும் வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். இந்த ஆண்டில் இதுவரை 21  போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இந்த பட்டியலில் நியுசிலாந்தின் ஃபின் ஆலன், தென் ஆப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் சாத்ரான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

அடுத்த கட்டுரையில்
Show comments