தென்னாப்பிரிக்கா அணிக்கு பின்னடைவு… முன்னணி வீரர் உலகக் கோப்பையில் இருந்து விலகல்!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (06:58 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியை அறிவித்துள்ளன. மேலும் இப்போது அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்க்யா இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முழுமையான உடல்தகுதிப் பெறாமல் இருந்து வந்தார்.

தொடர்ந்து அவரைக் கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில் இப்போது அவரின் காயம் முழுமையாக குணமாகததால் அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments