Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா அணிக்கு பின்னடைவு… முன்னணி வீரர் உலகக் கோப்பையில் இருந்து விலகல்!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (06:58 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியை அறிவித்துள்ளன. மேலும் இப்போது அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்க்யா இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முழுமையான உடல்தகுதிப் பெறாமல் இருந்து வந்தார்.

தொடர்ந்து அவரைக் கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில் இப்போது அவரின் காயம் முழுமையாக குணமாகததால் அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments