Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்காக பேண்ட்டையும் கழற்ற தயார்: ஷாருக்கான்

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (17:29 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியை ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்க அணிந்திருக்கும் பேண்ட்டை கூட விற்க தயார் என கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவில் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 10வது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொல்கல்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் நான் தோனியை வாங்க, அணிந்திருக்கும் பேண்ட்டை கூட விற்க தயார் என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பின் தோனியை புனே அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது. ரூ.12.5 கோடிக்கு மொத்தமாக அவர் புக் செய்யப்பட்டதால் வீரர்கள் ஏலம் விடும் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை.
 
ஏலத்தில் தோனி பெயர் இடம்பெற்றல், அவரை எப்படியாவது ஏலத்தில் எடுப்பேன், ஆனால் இதுவரை அவர் இந்த வட்டத்துக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments