Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையை கலக்கும் சச்சினின் பிரம்மாண்ட ரங்கோலி

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (16:03 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்  டெண்டுல்கரின் பிறந்தநாளை மும்பை இளைஞர் ஒருவர் பிரம்மாண்ட ரங்கோலி வரைந்து கொண்டாடியுள்ளார். 


 

 
கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர்களின் ஒருவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
 
நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையைச் சேந்த அபிஷாக் சட்ணம் என்ற இளைஞர் பிரம்மாண்டமான அவரது உருவத்தை கோலமாக வரைந்துள்ளார்.
 
இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளர். அதில் அவர் கூறியதாவது:-
 
சச்சின் டெண்டுல்கர் எனது இலட்சிய மனிதர். நான் அவரது பிறந்தநாளன்று ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டுமென நினைத்தேன். அதான் இந்த பிரம்மாண்ட ரங்கோலியை வரைந்தேன். இதை 20 மணி நேரத்தில் வரைந்து முடித்தேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments