Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த காரணத்தைக் கொண்டும் அவரை அணியை விட்ட நீக்கக் கூடாது… இந்திய அணி பற்றி ஆகாஷ் சோப்ரா!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (10:47 IST)
50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடக்க நவம்பர் 9 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் இந்தியாவிலேயே நடக்கிறது. இந்த தொடருக்கான முதல்கட்ட அணிகளை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முன்னதாக 15 பேர் கொண்ட அணிகளை அறிவிக்க வேண்டும்.

இந்திய அணி தற்போது உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் நிலையில் அணித்தேர்வு மிகவும் கடினமான ஒன்றாக அமையும் என சொல்லலாம். ஏனென்றால் அணியில் பல இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி சமீபகாலமாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா “இந்திய அணியில் எக்காரணம் கொண்டும் முகமது சிராஜ் இல்லாமல் இருக்கக் கூடாது. அவர் அணிக்கு மிகவும் முக்கியமானவர். அவரின் சமீபத்தைய பங்களிப்புகளை வைத்துப் பார்க்கும் போது அவர் பூம்ரா மற்றும் ஷமியை விட முக்கியமானவர் என்பதைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments