Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில் 3 தமிழக வீரர்கள்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (22:39 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில்  தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் 3 மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களை சமீபத்தில்  பிசிசிஐ அறிவித்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய வீர்களை அறிவித்துள்ளது.

இதில், இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் , வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments