Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில் 3 தமிழக வீரர்கள்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (22:39 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில்  தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் 3 மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களை சமீபத்தில்  பிசிசிஐ அறிவித்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய வீர்களை அறிவித்துள்ளது.

இதில், இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் , வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments