Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி பவுலிங் தேர்வு !

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (17:24 IST)
இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே, டி-20 தொடரை வென்ற இந்திய அணி, ஒரு  நாள் தொடரை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

இந்த நிலையில், இன்றைய 2 வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே, கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.  இத்தொடரை வெல்ல இங்கிலாந்து  முயற்சிக்கும் என எதிர்பாரக்கப்படுகிற்து.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், தவான், விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments