இந்தியாவுக்கு 184 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (21:21 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி ஏற்கனவே முதலாவது டி-20 போட்டியில் இலங்கை தோற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது.

மாலை ஏழுமணிக்கு தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன்            ரோஹித் சர்மா, பவுலிங்க் தேர்வு செய்துள்ளார்.

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடிவரும் நிலையில், 20  ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு  183   ரன்கள் எடுத்து, இந்திய அணிகு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் சீண்டல்: இந்தூரில் ஒருவர் கைது

இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா கொடுத்த இலக்கு.. ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா..!

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்த இந்திய பவுலர்கள்.. 6 பவுலர்களுக்கும் கிடைத்த விக்கெட்டுக்கள்..!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பாகிஸ்தானின் பரிதாபம்..!

கண்ணகி நகர் கார்த்திகாவின் இந்திய கபடி அணி தங்கம்.. உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments