Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஓவர்களில் 3 ரன்கள் 2 விக்கெட் –இந்தியா அபாரம்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (13:45 IST)
இந்தியா மற்றும் மே.இ.தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில்  மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிஙகை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே இந்தியா தனது அபார பந்து வீச்சு மூலம் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. புவனேஷ்குமார் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர் ஷெய் ஹோப் ரன் எதுவும் இல்லாமல் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இரண்டாவது ஓவரை வீசிய பூம்ரா தனது அபாரமான் ஏர்க்கரால் வெஸ்ட் இண்டீஸின் ஷேய் ஹோப்பை போல்டு ஆக்கி வெளியேற்றினார். தொடர்ந்து ரோவ்மென் பொவல்லும் மார்லன் சாமுவேல்ஸும் விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments