Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிரபல வீரர்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (18:23 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் விலகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அணியின் முக்கிய அணியாக உள்ளது நியூசிலாந்து. தற்போது, இந்த அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி-20, ஒரு நாள் உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்த  நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து, பிரபல வீரர் மார்டின் கப்தில் விலகியுள்ளார்.

இவர், டி-20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் இடம்பெற்று திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில்,  நியூசிலாந்து கிரிக்கெட் போர்டில், ஏற்கனவே, போல்ட், காலின் டி கிரராண்ட்ஹோம் ஆகியோர் மத்திய ஒப்பந்தத்தில் ( NYC)இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது, கப்திலும் விலகியுள்ளார். அவரது சொந்த விருப்பத்திற்கு நியூசிலாந்து அணி ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments