Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களுக்கும் எனக்குமான நட்பு தொடரும் - விராட் கோலி உருக்கம்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (20:34 IST)
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பரும் சிறந்த பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நான் சந்திந்த வீரர்களில் டிவில்லியர்ஸ் தான் மிகவும் ஊக்களிக்கக் கூடிய வீரர் எனவும், கிரிக்கெட் விளையாட்டை தாண்டி உங்களுக்கும் எனக்குமான நட்பு தொடரும் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments