Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிரபல வீரர்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (18:23 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் விலகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அணியின் முக்கிய அணியாக உள்ளது நியூசிலாந்து. தற்போது, இந்த அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி-20, ஒரு நாள் உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்த  நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து, பிரபல வீரர் மார்டின் கப்தில் விலகியுள்ளார்.

இவர், டி-20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியின் இடம்பெற்று திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில்,  நியூசிலாந்து கிரிக்கெட் போர்டில், ஏற்கனவே, போல்ட், காலின் டி கிரராண்ட்ஹோம் ஆகியோர் மத்திய ஒப்பந்தத்தில் ( NYC)இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது, கப்திலும் விலகியுள்ளார். அவரது சொந்த விருப்பத்திற்கு நியூசிலாந்து அணி ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments