Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணியின் கேப்டன் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (19:14 IST)
ஐபிஎல்-14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இத்தொடர்  இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விலகுவதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தால் ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு அந்த அணியில் கேப்டனாகவும் நியமிக்கபப்ட்டார்.  சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டனாகவும் ஜொலித்து வரும் நிலையில் கே.எல்.ராகுல் அந்த அணியில் இர்ந்து விலகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments