பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஐந்து: இதனால் லாபமா? நஷ்டமா?

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (10:32 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2017-18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் தவறவிடப்பட்டுள்ளன. 


 
 
# 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புகள் ஏதும் பெருமளவு இல்லை.
 
# அரசின் மூலதனச் செலவுக்கான தொகை ஒதுக்கீடு எதிர்பார்த்தபடி இல்லை. பலதுறை சார்ந்த வளர்ச்சிகளில் கவனம் செலுத்தும் வகையில், கூடுதலாக அரசின் செலவுக்கு நிதி ஒதுக்கி இருக்கலாம். 
 
# பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் மூலதன நிதியை மிகக் குறைவான தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.   இந்த ஆண்டு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.25,000 கோடி தொகை ஒதுக்கப்பட்ட நிலையில் பொதுத்துறை வங்கிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
 
# ஜிஎஸ்டி மசோதா எந்த தேதிக்குள் அல்லது எந்த மாதத்திற்குள் திட்டவட்டமாக, நடைமுறைக்கு வரும் என, பட்ஜெட்டில் கூறப்படவில்லை. 
 
# பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு நிர்வகித்து வரும் பங்குகளில், கணிசமான அளவை விற்பனை செய்து, ரூ.45,500 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என தெரியவில்லை. 
 
# யுனிவர்சல் பேசிக் இன்கம் எனப்படும் எந்த ஊழியராக இருந்தாலும், உலகம் முழுவதும் ஒரே தரப்பு ஊதிய நிர்ணயம் செய்வதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க சேர்ந்துட்டோம்!.. அண்ணன் தம்பியா செயல்படுவோம்!.. டிடிவி தினகரன் ஃபீலிங்...

டிடிவி தினகரன் கூட சேர்ந்ததில் எந்த சங்கடமும் இல்லை!.. பழனிச்சாமி விளக்கம்!...

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments