Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் யோக்கியன்: மார்தட்டும் தயாநிதி மாறன்!

நான் யோக்கியன்: மார்தட்டும் தயாநிதி மாறன்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (10:06 IST)
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பளித்தது. இதனையடுத்து தான் நிரபராதி என கூறியதை தற்போது நிரூபித்துள்ளதாக தயாநிதிமாறன் கூறியுள்ளார்.


 
 
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நான் நிரபராதி என்று கூறியதை இன்று நிருபித்துள்ளேன் என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார் நேற்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
 
இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று நான் இந்த வழக்கின் முதல் நாளில் இருந்து கூறிவருகிறேன். இந்த வழக்கில் நான் நிரபராதி என்று நிருபிக்க கடந்த ஆறு வருட காலமாக போரடி வந்துள்ளேன்.
 
என்மீது குற்றம் சாட்டப்பட்ட பிறகு, நான் என் பதவியை ராஜினாமா செய்தபோது நான் இந்த வழக்கில் என்னை நிரபராதி என்று நிருபிப்பேன் என்று கூறினேன். இதோ இன்று நான் அதை நிருபித்துள்ளேன் என்றார் தயாநிதி மாறன்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments