Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏன் எல்லோரும் என் கர்ப்பத்தின் மீது கவனம் வைக்கிறார்கள்? - கரீனா கோபம்

ஏன் எல்லோரும் என் கர்ப்பத்தின் மீது கவனம் வைக்கிறார்கள்? - கரீனா கோபம்

ஏன் எல்லோரும் என் கர்ப்பத்தின் மீது கவனம் வைக்கிறார்கள்? - கரீனா கோபம்
, புதன், 20 ஜூலை 2016 (14:57 IST)
கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறார். கரீனா கபூர் கொட்டாவி விட்டாலே அதனை சென்சேஷனல் ஆக்கும் மீடியாவுக்கு இது லைஃப் டைம் பம்பர்.


 


கரீனா ஸ்கேன் செய்தார், அவருக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தை என்பதில் தொடங்கி, இனி கரீனா நடிக்க மாட்டார் என்பதுவரை எழுதி தீர்த்துவிட்டன. கரீனாவுக்கு கோபம்வர இவை தாராளம்.
 
ஒரு பெண் கர்ப்பமாவது சாதாரண விஷயம். ஏன் என் விஷயத்தில் இவர்கள் இத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள்? 
 
கர்ப்பமானால் ஒரு பெண் வேலை செய்யக் கூடாதா? நான் தொடர்ந்து நடிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவர்கள் என்னுடைய விஷயத்தை விட்டுவிட்டு உருப்படியாக எதையாவது செய்யலாம் என்று பேட்டியொன்றில் பொரிந்து தள்ளியுள்ளார்.
 
கரீனா கர்ப்பமானதால் அவர் இனி நடிக்க மாட்டார் என்று ஒரு க்ரூப் சொல்லிக் கொண்டிருக்க, ஆகஸ்ட் மாதம் தொடங்கும் வீரி தி வெட்டிங் படத்தில் நடிப்பதில் உறுதியாக உள்ளார் கரீனா கபூர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் கன்னட திரைப்படவிழா