Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷி கபூர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு

ரிஷி கபூர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு
, சனி, 3 ஜூன் 2017 (12:20 IST)
நடிகர் ரிஷி கபூர் மீது மஹாராஷ்டிரா போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.


 

பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ரிஷி கபூர். இவரும் நடிகர்தான். அதுமட்டுமல்ல, அப்பாவைப் போலவே இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். மரங்களை வெட்டியதற்காக இவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் அனுமதி வாங்கித்தான் இவர் மரங்களை வெட்டியுள்ளார். ஆனால், அனுமதி வாங்கியதற்கும் மேலாக மரங்களை வெட்டினார் என்று கூறி இவர் மீதும், காண்ட்ராக்ட் எடுத்தவர் மீதும் மஹாராஷ்டிராவின் மரப் பாதுகாப்புச் சட்டத்தின் 8 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகையைத் திருமணம் செய்துகொண்ட வயதான இயக்குநர்