நடிகர் அமிதாப் பச்சன் பெயரை தடை: நீதிமன்றம் அதிரடிஉத்தரவு!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:13 IST)
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் புகைப்படத்தை அவரது அனுமதி இன்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நடிகர் அமிதாப்பச்சனின் புகைப்படங்களை அனுமதி இன்றி ஒரு சில விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனுவில் அமிதாபச்சன் பெயரில் போலியான நிகழ்ச்சிகள், லாட்டரி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே அமிதாப்பச்சனின் புகைப்படங்களை, பேனர்களை அவருடைய அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டது
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமிதாப்பச்சன் பெயர் போட்டோக்கள் மற்றும் பேனர் எதையும் முன் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மூன்றாவது திருமணமும் முறிவு: 'சிங்கிள்' என அறிவித்த பிரபல நடிகை..!

இவர் கேட்டதுக்கு சுத்த விட்டு அடிச்சுருப்பாரு.. இளையராஜாவுக்கும் பாரதிகண்ணனுக்கும் இடையே நடந்த சண்டை

தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!. நடிகை மான்யா ஆனந்த் பகீர்!..

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments