Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியாருக்கு கட்டளையிட்ட மருமகன்....

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (18:48 IST)
நடிகை ஐஸ்வர்யாராயின் தாயாருக்கு அபிஷேக் பச்சன் புதிய கட்டளையிட்டுள்ளாராம். 


 
 
ஐஸ்வர்யாராயின் தாயார் பிருந்தா, மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கணவர் இறந்த பிரகு அங்கு தனியாகவே வசித்து வருகிறார்.
 
இந்த கட்டிடத்தில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் பதற்றத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  
 
அப்போது அபிஷேக் பச்சன் தனது மாமியார் பிருந்தாவிடம், இனி நீங்கள் எங்கள் வீட்டில் தான் தங்க வேண்டும். இனி தனியாக இருக்க கூடாது என கட்டளையிட்டுள்ளாராம்.
 
மருமகனின் கட்டளைக்கு இனங்க மாமியாரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனால் ஐஸ்வர்யாராய் மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments