Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்?

பருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்?
, வியாழன், 18 ஜூலை 2019 (18:21 IST)
பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட மனிதர்களுக்கு கிடைத்த ஆயுதம்தான் மரங்கள்.


 
மரங்கள் கார்பனை கிரகித்துக் கொள்கின்றன; மண் அரிப்பை தடுத்து வெள்ள அபாயத்தை குறைக்கின்றன.
 
அமெரிக்க நாட்டின் நிலப்பரப்புக்கு சமமான நிலப்பரப்பில் மரம் வளர்த்தால் உலகின் கரியமில வாயு அளவு 25% வரை குறையும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்போனில் மூழ்கிய இளைஞனை முட்டித் தள்ளிய ’ காளை ’! வைரல் வீடியோ