Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட உத்தரகண்ட் முதல்வர்

கொரோனா வைரஸ் தொற்று
Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (14:52 IST)
உத்தரப்பிரதேச முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
அவருக்கு கொரோனா தொற்று டிசம்பர் 18ம் தேதி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
 
முதல்வர் உடல் நிலை குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்றும், லேசான காய்ச்சல் இருந்ததால் அவரை முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேரச் சொல்லி அறிவுரை கூறியதாகவும் அந்த மருத்துவமனையின் தொடர்பு அலுவலர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியதாக இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments