Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட உத்தரகண்ட் முதல்வர்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (14:52 IST)
உத்தரப்பிரதேச முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
அவருக்கு கொரோனா தொற்று டிசம்பர் 18ம் தேதி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
 
முதல்வர் உடல் நிலை குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்றும், லேசான காய்ச்சல் இருந்ததால் அவரை முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேரச் சொல்லி அறிவுரை கூறியதாகவும் அந்த மருத்துவமனையின் தொடர்பு அலுவலர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியதாக இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments