Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட உத்தரகண்ட் முதல்வர்

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (14:52 IST)
உத்தரப்பிரதேச முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
அவருக்கு கொரோனா தொற்று டிசம்பர் 18ம் தேதி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
 
முதல்வர் உடல் நிலை குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்றும், லேசான காய்ச்சல் இருந்ததால் அவரை முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சேரச் சொல்லி அறிவுரை கூறியதாகவும் அந்த மருத்துவமனையின் தொடர்பு அலுவலர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியதாக இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments