Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் யுக்ரேனில் அதிபரை சந்தித்தனர்'

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:43 IST)
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.


யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்துவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

பிளிங்கன் யுக்ரேனில் இருப்பதாக யுக்ரேன் அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார். ஆனால், அமெரிக்கா இது குறித்து கருத்து கூறுவதை தவிர்த்தது.

ஆனால் தற்போது இந்த சந்திப்பு இடம் பெற்றதை அமெரிக்கா அறிவித்திருப்பதோடு இரண்டு அமைச்சர்களும் தற்போது யுக்ரேன் எல்லையைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments