Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் யுக்ரேனில் அதிபரை சந்தித்தனர்'

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:43 IST)
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.


யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்துவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

பிளிங்கன் யுக்ரேனில் இருப்பதாக யுக்ரேன் அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார். ஆனால், அமெரிக்கா இது குறித்து கருத்து கூறுவதை தவிர்த்தது.

ஆனால் தற்போது இந்த சந்திப்பு இடம் பெற்றதை அமெரிக்கா அறிவித்திருப்பதோடு இரண்டு அமைச்சர்களும் தற்போது யுக்ரேன் எல்லையைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments