Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் யுக்ரேனில் அதிபரை சந்தித்தனர்'

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:43 IST)
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை யுக்ரேன் தலைநகர் கீயவ் சென்று அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்ததாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது.


யுக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு நடந்துவரும் நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

பிளிங்கன் யுக்ரேனில் இருப்பதாக யுக்ரேன் அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார். ஆனால், அமெரிக்கா இது குறித்து கருத்து கூறுவதை தவிர்த்தது.

ஆனால் தற்போது இந்த சந்திப்பு இடம் பெற்றதை அமெரிக்கா அறிவித்திருப்பதோடு இரண்டு அமைச்சர்களும் தற்போது யுக்ரேன் எல்லையைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments