Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையில்லா வர்த்தக உடன்பாடு: இந்தியா - பிரிட்டன் இன்று பேச்சு

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (10:02 IST)
தடையில்லா வர்த்தக உடன்பாடு குறித்து இந்தியாவும் பிரிட்டனும் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தையைத் தொடங்குகின்றன.


2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

"இது ஒரு பொன்னான வாய்ப்பு" என்று பிரிட்டனின் வர்த்தக அமைச்சர் அன்னி-மேரி ட்ரவெல்யன் கூறியுள்ளார்.

ஏற்கெனவே அமெரிக்காவுடனான இந்தியாவின் தடையில்லா வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் இல்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் பிரிட்டன் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments