Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையில்லா வர்த்தக உடன்பாடு: இந்தியா - பிரிட்டன் இன்று பேச்சு

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (10:02 IST)
தடையில்லா வர்த்தக உடன்பாடு குறித்து இந்தியாவும் பிரிட்டனும் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தையைத் தொடங்குகின்றன.


2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

"இது ஒரு பொன்னான வாய்ப்பு" என்று பிரிட்டனின் வர்த்தக அமைச்சர் அன்னி-மேரி ட்ரவெல்யன் கூறியுள்ளார்.

ஏற்கெனவே அமெரிக்காவுடனான இந்தியாவின் தடையில்லா வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் இல்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் பிரிட்டன் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments