Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடையில்லா வர்த்தக உடன்பாடு: இந்தியா - பிரிட்டன் இன்று பேச்சு

தடையில்லா வர்த்தக உடன்பாடு: இந்தியா - பிரிட்டன் இன்று பேச்சு
, வியாழன், 13 ஜனவரி 2022 (10:02 IST)
தடையில்லா வர்த்தக உடன்பாடு குறித்து இந்தியாவும் பிரிட்டனும் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தையைத் தொடங்குகின்றன.


2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

"இது ஒரு பொன்னான வாய்ப்பு" என்று பிரிட்டனின் வர்த்தக அமைச்சர் அன்னி-மேரி ட்ரவெல்யன் கூறியுள்ளார்.

ஏற்கெனவே அமெரிக்காவுடனான இந்தியாவின் தடையில்லா வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் இல்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் பிரிட்டன் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருந்து விடுதலை ஆனார் ராஜேந்திர பாலாஜி!