Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிட்டனில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே அமைதியின்மை - குவிக்கப்பட்ட காவல்துறை

பிரிட்டனில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே அமைதியின்மை - குவிக்கப்பட்ட காவல்துறை
, திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:53 IST)
இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே  பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர. இந்தச் சம்பவம் . பிரிட்டனின் கிழக்கு லெஸ்டர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
 
இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட அமைதியின்மைக்கு பிறகான காட்சிகள் இவை.
 
ஆன்லைனில் வெளியான காணொளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதைப் பார்க்கமுடிகிறது. 
 
கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாழும் பிரிட்டனின் கிழக்கு லெஸ்டர் பகுதியில், தொடர்ச்சியாக மோதல் நடைபெற்றது. அதன் நீட்சியாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி கபாடி லீக் போட்டி ....பாரதி இளைஞர் நற்பணி மன்றம் கபாடி அணி முதலிடம்