Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் நில நடுக்கத்தில் இருவர் உயிரிழப்பு - 90 பேர் காயம்

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (09:39 IST)
ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் மக்களால் நிற்கவே முடியாத நிலை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபுகுஷிமா உள்ளிட்ட மாநிலங்களில் பின்னதிர்வுகள் வரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி வரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments