Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன உற்பத்தி சரிவால் பாதிக்கப்படும் இளம் தொழிலாளர்களின் குரல்: "அடுத்த மாதம் நிச்சயமில்லை"

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:03 IST)
எதிர்வரும் நாட்களில் தங்களின் பணி நிலைக்குமா என்று மோட்டார் வாகன நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது பணி, நிரந்தர பணியாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதே சந்தேகம் என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

காணொளி தயாரிப்பு: ஜெயகுமார் சுதந்திரபாண்டியன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments