Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஓமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (14:03 IST)
இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது.

இரானிய ஊடக தகவல்களின்படி, கார்க் என்ற அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
தீப்பிடித்த கப்பல் தொடர்பான மற்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதே சமயம், சம்பவம் நடந்த பகுதி மிகவும் நுட்பமானதாக அறியப்படுகிறது.
 
இரானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய ஆண்டுகளாக நிலவிய பதற்றங்களின் மையப்பகுதியாக அந்த இடம் கருதப்படுகிறது.
 
இரானும் இஸ்ரேலும் கடந்த மாதங்களாகவே தங்களின் கப்பல்கள் தாக்கப்படுவதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments