Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை சுட்டுக் கொன்ற போலீசார் மீது வழக்கு

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:41 IST)
எட்டு வயது சிறுமி ஒருவரை சுட்டுக் கொன்றதாக அமெரிக்காவில் மூன்று போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் முதலில் கைதான இரு பதின் வயதினர் மீதுமான வழக்கு கைவிடப்பட்டுள்ளது.

ஃபிலடெல்ஃபியாவில் 2021 ஆகஸ்டு 27ஆம் தேதி, பள்ளி ஒன்றின் கால்பந்து போட்டி நடந்த மைதானத்துக்கு வெளியே இருந்த வாகனத்தில் அமர்ந்திருந்த ஃபாண்டா பிலிட்டி எனும் சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதற்கு அருகே இரு பதின்வயதினர் ஒருவரை நோக்கி ஒருவர் சுட்டதால், வாகனத்தின் உள்ளே ஆயுதம் தாங்கிய சந்தேக நபர்கள் இருந்ததாக எண்ணி காவல் அதிகாரிகள் சுட்டதாக அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments