Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (00:17 IST)
சூடான் தலைநகர் கார்ட்டூமில், அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
 
கடந்த அக்டோபரில் சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டது. அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
இந்த நிலையில் அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்றைய போராட்டத்தை தொடர்ந்து மக்கள் கூடுவதைத் தடுக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை ராணுவ நிர்வாகம் துண்டித்துள்ளது. மக்களை கண்காணிக்க முக்கிய சாலைகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments