Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (00:17 IST)
சூடான் தலைநகர் கார்ட்டூமில், அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
 
கடந்த அக்டோபரில் சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டது. அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
இந்த நிலையில் அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்றைய போராட்டத்தை தொடர்ந்து மக்கள் கூடுவதைத் தடுக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை ராணுவ நிர்வாகம் துண்டித்துள்ளது. மக்களை கண்காணிக்க முக்கிய சாலைகளில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments