Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூலில் தாலிபன்கள் கொண்டாட்டம்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:56 IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியதை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர்.

தாலிபன்களை நாட்டைக் கைப்பற்றிய பின்னரும் வெளியேற்ற நடவடிக்கைகளுக்காக காபூல் சர்வதேச விமான நிலையம் அமெரிக்கா தலைமையிலான படைகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்போது அதுவும் தாலிபன்கள் வசம் வந்துள்ளது.
 
அங்கு தாலிபன்கள் இருப்பதைக் காட்டும் சில காணொளிகள் வெளியாகியுள்ளன. எனினும், அவற்றை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.
 
காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டாடும் வகையிலான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நகர தெருக்களிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments