சுற்றிவளைத்த ரஷ்யப் படை, பணிய மறுக்கும் யுக்ரேன் படை

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (01:08 IST)
சுற்றிவளைத்த ரஷ்யப் படை, யுக்ரேன் படையைச் சுற்றி வளைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
யுக்ரேனின் மேரியோல் நகரத்தை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்துள்ளன.
 
ஆயினும் கெடு விதிக்கப்பட்டதையும் தாண்டிய யுக்ரேன் படைகள் சரணடைய மறுத்து வருகின்றன.
 
துறைமுகநகரான மேரியோபோலில் மூன்று புறத்தையும் ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்துவிட்டன. கடலோரப் பகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது.
 
இந்த நகரத்தில் இன்னும் 3 லட்சம் பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
 
உள்ளூர்நேரப்படி இன்று மாலைக்குள் யுக்ரேனிய படைகள் சரணடைய வேண்டும் என்று ரஷ்யப் படைகள் கெடுவிதித்திருந்தன. ஆனால் யுக்ரேன் படைகள் சரணடையவில்லை. இதனால் பெரும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எதுக்கும் வாய தொறக்கமாட்டார்!.. ஆனா அவருக்காக பொங்குறாங்க!.. ஆளூர் ஷாநவாஸ் தாக்கு!...

கரூர் விவகாரம்!. டெல்லி செல்லும் விஜய்!.. சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!...

மோடி டிரம்பிடம் பேசவில்லை.. அதனால் வர்த்தகம் ஒப்பந்தம் இல்லை: அமெரிக்கா

மாணவியின் யூடியூப் வீடியோவுக்கு அவதூறு கருத்து வெளியிட்ட கல்லூரி முதல்வர் கைது.. நெல்லையில் பரபரப்பு..!

விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா? ராமதாஸ் அளித்த அசத்தல் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments