Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரடைப்பு: ஆண்களைவிட பெண்கள் அதிகம் உயிரிழக்க காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:24 IST)
மாரடைப்பால் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உயிரிழப்பதாக பிரிட்டன் இதய நோய் பவுண்டேஷன் தெரிவிக்கிறது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாரடைப்பின் அறிகுறிகள் வேறுபடுவதால் இவ்வாறு நிகழ்கிறது.

ஆண் இதய நோயாளிகள் பெறுவதைப் போன்ற கவனிப்பை பெண் இதய நோயாளிகள் பெறுவதில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் பெண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரித்துள்ளது என்கிறார் மருத்துவர் வனிதா.

மாரடைப்புக்கான அறிகுறிகள் பற்றி பெண்கள் அதிகமாக தெரிந்து வைத்திருப்பதில்லை.
இதய நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான், அவர்கள் தாமதமாக சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments