Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரடைப்பு: ஆண்களைவிட பெண்கள் அதிகம் உயிரிழக்க காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:24 IST)
மாரடைப்பால் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உயிரிழப்பதாக பிரிட்டன் இதய நோய் பவுண்டேஷன் தெரிவிக்கிறது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாரடைப்பின் அறிகுறிகள் வேறுபடுவதால் இவ்வாறு நிகழ்கிறது.

ஆண் இதய நோயாளிகள் பெறுவதைப் போன்ற கவனிப்பை பெண் இதய நோயாளிகள் பெறுவதில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் பெண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரித்துள்ளது என்கிறார் மருத்துவர் வனிதா.

மாரடைப்புக்கான அறிகுறிகள் பற்றி பெண்கள் அதிகமாக தெரிந்து வைத்திருப்பதில்லை.
இதய நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான், அவர்கள் தாமதமாக சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments