Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் படுகொலைகள் - ராணுவ தளபதியுடன் அமித் ஷா ஆலோசனை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (23:04 IST)

காஷ்மீர் தொடர் படுகொலைகள் குறித்து இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ தளபதி, ஆளுநர் மற்றும் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்து வருகிறார்.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் குல்காம் பகுதியில் வங்கி மேலாளர் விஜய்குமார் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு மாத காலத்தில் அங்கு, 4வது நபர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரில் தற்போதுள்ள சூழ்நிலை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் டிஜிபி தில்பேக் சிங், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரிச்ர்வ் போலீஸ் இயக்குநர் குல்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments