Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (10:07 IST)
சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டுவரும் இந்தச் சுரங்கப் பாதையில் எப்படி வெள்ளம் புகுந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் 22 மீட்பு வாகனங்கள், 5 நீரேற்றும் நிலையங்கள் ஆகியவற்றின் துணையுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
சுரங்கப்பாதை கட்டப்பட்டு வரும் பகுதி ஒரு நீர்த்தேக்கத்துக்கு அருகே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை விசித்திரமான குரல்கள் கேட்பதாக அங்கு பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments