Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சீனாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (10:07 IST)
சீனாவில் சுரங்கப் பாதையில் நீர் நிரம்பியதால் சிக்கிக் கொண்ட 14 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை ஒன்றில் கட்டப்பட்டுவரும் இந்தச் சுரங்கப் பாதையில் எப்படி வெள்ளம் புகுந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் 22 மீட்பு வாகனங்கள், 5 நீரேற்றும் நிலையங்கள் ஆகியவற்றின் துணையுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுரங்கப்பாதை கட்டப்பட்டு வரும் பகுதி ஒரு நீர்த்தேக்கத்துக்கு அருகே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை விசித்திரமான குரல்கள் கேட்பதாக அங்கு பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சீனாவின் ஷூஸு விடுதி கட்டடம் இடிந்த சம்பவத்தில் 17 பேர் பலி
5 லட்சம் கி.மீ தூரம் ….மகனை கண்டுபிடித்த தந்தை !
பாண்டா கரடிகளைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம் - சீனா
பாண்டா கரடிகளைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம் - சீனா
மஹிந்த ராஜபக்ஷ: "சீனாவே எமது உண்மையான நண்பன்; ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழி நடத்தும்"
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?
நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?
இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!
நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!
இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த கட்டுரையில்
கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு நாள்: பெற்றோர்கள் இன்று அஞ்சலி!
Show comments