Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு நாள்: பெற்றோர்கள் இன்று அஞ்சலி!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (09:41 IST)
கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி ஒன்றில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளுக்கு இன்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்
 
கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ம் தேதி பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்
 
அந்த வகையில் இன்றும் பலியான குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றியும் பெற்றோர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பின் அனைவரும் பள்ளி குழந்தைகள் நினைவிடத்திற்கு சென்று சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

அடுத்த கட்டுரையில்
Show comments