Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 367, டீசல் ரூ. 327

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:12 IST)
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுபாடு நிலவுகிறது.


இதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட் ரோல், டீசல் விலை உயர்வும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இலங்கை ஐஓசி அறிவித்துள்ள புதிய விலைப் பட்டியலின்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 35, டீசல் ரூ. 75ம் என விலை உயர்ந்துள்ளது.

இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் (92 ஒக்டோன்) ரூ. 338, 95 ஒக்டோன் ரூ. 367, யூரோ ரூ. 347க்கும் விற்பனையாகிறது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 289, சூப்பர் டீசல் ரூ. 327க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments