இணையம் மூலம் பாலியல் தொல்லை: தவிர்ப்பது எப்படி?

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (17:13 IST)
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சைபர் உலகில் பின்தொடர்ந்து, கேலி செய்யும் 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' குற்றங்கள் அதிகரித்துவருவதாகவும், சென்னை நகரத்தில் கடந்த மூன்று மாதங்களில் நான்கு 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.


 
சென்னை நகரத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவின் துணை ஆணையராக பொறுப்பேற்ற ஜெயலட்சுமி இணைய உலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்க என்ன வழி என பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு போட வந்த ரஜினி மக்களுக்கு சொன்ன அட்வைஸ்!.. ஃபாலோ பண்ணுங்கப்பா!...

100% Confident ஆக இருக்கிறேன் - வாக்களித்தப்பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி

விஜய் வாக்களிக்க வரும்போது கட்டுக்கடங்காத கூட்டம்.. போலீசார் பாதுகாப்பு கொடுக்க திணறல்..!

காலை 6.54 மணிக்கு பதிவான தமிழ்நாட்டின் முதல் ஓட்டு.. அஜித் ஓட்டு போட்டார்.. முக்கிய புள்ளிகளின் ஓட்டு..!

அடுத்த கட்டுரையில்