Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிட்: மாடர்னா தடுப்பூசியின் வடிவத்தை சொந்தமாக தயாரிக்கும் ஆப்ரிக்கா

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (00:11 IST)
தென்னாப்ரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மாடர்னா கொரோனா தடுப்பூசியின் பதிப்பை சொந்தமாக தயாரித்துள்ளனர்.
 
இது ஆப்ரிக்கா முழுவதும் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
 
இந்த கண்டம் தற்போது உலகிலேயே மிக குறைவான கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுள்ளது.
 
புதிய தடுப்பூசியின் பின்னால் உள்ள நிறுவனமான ஆஃப்ரிஜென் பயோலாஜிக்ஸ் நவம்பரில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கும் என்று நம்புகிறது. இதற்கு முன்பு மாடர்னா நிறுவனம் அதன் தடுப்பூசிக்கான பேட்டன்ட் உரிமையை வெளியார் மீது திணிக்க மாட்டோம் என்று கூறியிருந்தது. இதையடுத்து கேப் டவுனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மாடர்னாவின் மறுபதிப்பை அனுமதிக்கிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments