எகிப்து பிரமிடுகள்: பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட பல்லாண்டு கால ரகசியம்

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (17:02 IST)
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடை பார்வையாளர்களுக்காக திறக்க உள்ளது அந்நாடு.

அந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்நாடு இவ்வாறாக திட்டமிட்டுள்ளது.

ஃபைரோ ஸ்னெஃப்ரோ அரசரின் பிரமிட் இது.

கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் இந்த பிரமிட் கட்டப்பட்டது.

54 டிகிரி கோணம் வளைந்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பிரமிட்.
மெல்லிய களிமண்ணால் கட்டப்பட்ட இந்தப் பிரமிடின் ஸ்திரத்தன்மை மோசமாக இருந்ததால், தொழில்நுட்பம் கொண்டு இது இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 


இப்போது பார்வையாளர்கள் 79 மீட்டர் குறுகிய பாதையில் உள்ளே ஏறி இந்தப் பிரமிடை காணலாம்.





 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூமாப்பட்டி தங்கபாண்டி சென்ற பேருந்து விபத்து!? மருத்துவமனையில் அனுமதி!

ஈபிஎஸ் டெல்லி சென்ற அதே நாளில் டெல்லி சென்ற சரத்குமார்.. என்ன காரணம்?

எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் தூக்கில் தொங்கிடலாம்: டிடிவி தினகரன்..!

கத்தார் மேல் கை வைத்த இஸ்ரேல்.. இனி சும்மா விட முடியாது! - ஒன்று சேர்ந்த அரபு நாடுகள்!

திருச்சியில் கூடிய கூட்டம்.. விஜய் மனதில் ஏற்பட்ட மாற்றம்? - போட்டியிட போகும் தொகுதி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments