Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவருக்கு கொரோனா தொற்று - ஷாங்காய் டிஸ்னி லேண்ட் மூடல்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:11 IST)
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள டிஸ்னி லேண்டில் வந்து சென்ற பார்வையாளர் ஒருவர், வீடு திரும்பிய பின் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததால், ஒட்டுமொத்த டிஸ்னி லேண்ட் அடுத்த சில தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது.


 
திங்கள் மற்றும் செவ்வாய் இருநாட்கள் டிஸ்னி லேண்ட் மூடப்பட்டு, அனைத்து பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
 
சீனா வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது. எனவே அதற்குள் தன் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்க நம்பிக் கொண்டிருக்கிறது.
 
திங்கட்கிழமை கணக்குப் படி, சீனாவில் 92 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments