Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்தவருக்கு கொரோனா

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (12:28 IST)
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

"அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்ட்டுள்ளன. சோதனை முடிவு வந்த பிறகே ஒமிக்ரான் பாதிப்பா என்பது தெரிய வரும்," என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகள் உள்ள பட்டியலில் உள்ள சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் திருச்சிக்கே அதிக பயணிகள் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments