Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (00:18 IST)

ஸ்பெயினின் தெற்குப்பகுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 68 மருத்துவ ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள அறுபத்தி எட்டு பேரும் அங்குள்ள பிராந்திய மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் அல்லது செவிலியராகப் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை நடந்த இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சுமார் 170 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது இவர்கள் யாருக்கும் குரன் அறிகுறிகள் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments