Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா உச்ச நிலையை கடந்துவிட்டதா பிரிட்டன்?

கொரோனா உச்ச நிலையை கடந்துவிட்டதா பிரிட்டன்?
, திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:56 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்ச நிலையை பிரிட்டன் கடந்துவிட்டதாக அந்த நாட்டின் வாராந்திர தரவு சுட்டிக்காட்டுகிறது.
 
பிரிட்டனில் கோவிட்-19 நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரம் சீரான சரிவு ஏற்பட்டுள்ளது.
 
இருப்பினும், “நாம் இன்னும் அபாயத்திலிருந்து மீளவில்லை. நாம் மென்மேலும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது” என்று இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் கூறியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்வி சேகரின் கெட்டுப்போன பால் பாக்கெட்: ஆவின் நிர்வாகத்தின் அதிரடி