Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் தலைநகர் கீயவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (09:58 IST)
யுக்ரேன் தலைநகர் கீயவ் மீதான வான்வழித் தாக்குதலை அடுத்து, மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நிலத்தடியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


இந்நிலையில் ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தவரில் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள், டெலிகிராம் செயலி மூலம் வெளியுலகுடன் தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். சில மணிநேரங்களுக்கு முன்பு டெலிகிராமில் உள்ள ஒரு குழுவில், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவலை பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments