டி.சி, மதிப்பெண் சான்றிதழை இ-சேவை மையத்தில் பெறலாம்! – பள்ளிக்கல்வித்துறை!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (15:21 IST)
பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை பள்ளிகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாணவர்கள் தேவைப்படும் நேரம் உடனடியாக மாற்று சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் இ சேவை மையங்கள் மூலமாக பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட 23க்கும் அதிகமான சான்றிதழ்களை இனி இ சேவை மையம் மூலம் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் இவை இரண்டாவது படி சான்றுகள் என்றும் மூல சான்றுகளுக்கு பிரதியாக இதை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments