Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹங்கேரி, ருமேனியாவில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்க தனி விமானங்களை அனுப்பும் ஏர் இந்தியா

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (23:54 IST)
யுக்ரேனில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியாவில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்க தனி விமானங்களை அனுப்பும் ஏர் இந்தியா
 
யுக்ரேன் எல்லையில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வர டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ஹங்கேரியின் புடாபெஸ்ட், ருமேனியாவின் புகாரெஸ்ட் ஆகிய இடங்களுக்கு இந்த விமானங்கள் அனுப்பப்பட்டு அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments