Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் தலைநகரில் 5 முதல் 6 குண்டுவெடிப்புகள்

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (09:58 IST)
கீவ்வில் உள்ள பிபிசியின் செய்தியாளர் பால் ஆடம்ஸ், கீவ்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் கேட்டதாகத் தெரிவித்தார். மேலும் நாட்டில் வேறு இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருப்பது குறித்த அறிக்கைகள் வருவதாகவும் கூறுகிறார்.


கீவ்வில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கியேவில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமானதாக இல்லை: ப சிதம்பரம்

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments