Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல்லியைக் கொல்வதால் ஏற்படும் தோஷத்திற்கு பரிகாரம் என்ன?

Advertiesment
பல்லி
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோயில்களிலும் பல்லி உருவத்தை தொட்டு வணங்குவது இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது.

பல்லியை மினி ஜோசியர் என்று கூறலாம். மனிதர்களுக்கு நல்லது, கெட்டதை எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்த ஜீவராசியாக கருதப்படுகிறது. எனவே, அதனைக் கொன்றால் மேற்கூறிய வழிபாடுகளை மேற்கொள்வது பலன் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil